Friday, April 16, 2010

காவியா... பாவியா...

காசு தந்தால்
கடவுளைக் காணும்
வழியைக் காட்டுவதாய்
தானே பேச்சு
பிறகு எதற்கு
கற்பையும் கேட்கிறாய்...


நித்தியானந்தா சுவாமிகளின் செக்ஸ் லீலைகள் வெளிவந்த சமயம்.... கடித்த ஒரு மூட்டை பூச்சி இது...


0 comments:

Post a Comment